• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி - கெட்டம்பே நீதிமன்ற கட்டடத்தொகுதியை அபிவிருத்தி செய்தல்
- 11 நீதிமன்றங்களைக் கொண்ட கண்டி - கெட்டம்பே நீதிமன்ற கட்டடத்தொகுதியை 303.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக விருத்தி செய்து கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.