• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைபீடத்திற்கான ஏழு மாடிகளைக் கொண்ட புதிய கட்டட நிருமாணிப்பு
- பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைபீடத்திற்கு ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 397.3 மில்லியன் ரூபாவைக்கு கொண்ட தொகைக்கு M/s. Sathuta Builders (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளித்தல் பொருட்டு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.