• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் ஊடாக இந்தப் பிரதேசங்களில் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ள வீதிகளின் புனரமைப்பு மற்றும் விருத்தி பணிகளுக்கான 05 ஒப்பந்தப் பொதிகளுக்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் / கருத்திட்ட குழுவின் சிபாரிசுின் பிரகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வீதி நிருமாணிப்பு கம்பனிகள் மூலம் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.