2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களணி கல்வி வலயத்தில் தமிழ் மொழிமூல தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல் - கம்பஹ, வத்தளை பிதேசத்தில் வசிக்கும் தமிழ் மொழிமூலம் கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்னும் பெயரில் தமிழ்மொழிமூல இந்து தேசிய பாடசாலையொன்றை களணி கல்வி வலயத்தில் தாபிக்கும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |