• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி, குமார வித்தியாலத்திற்கு காணித் துண்டொன்றை ஒதுக்குதல்
- இரத்தினபுரி, குமார வித்தியாலத்தின் மேலதிக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவசியமானதென இனங்காணப்பட்டுள்ள இரத்தினபுரி, புதிய நகரத்தில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை இப்பாடசாலைக்கு உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.