• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
500 மெகாவொட் திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றை நிருமாணித்தல்
- இலங்கை மின்சார சபையும் இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றான NTPC கம்பனியும் இணைந்து கெரவலபிட்டியவில் நிருமாணிக்கப்படவுள்ள 500 மெகாவொட் திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்குரிய கூட்டு கருத்திட்டத்திற்கும் பங்குதாரர்களின் ஒப்பந்தத்தை செய்துகொள்ளும் பொருட்டும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.