• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தண்டனை வழங்கப்பட்டவர்களை ஒப்படைத்தல் தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
- தண்டனை வழங்கப்பட்டவர்களை ஒப்படைத்தல் தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.