• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிருமாணிப்பதற்கான பெறுகை
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் நிருமாணத்திற்கான பெறுகையினை 926.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Link Engineering (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.