• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நட்டஈடு செலுத்துதல்
கண்டி பிரதேசத்தை முதன்மையாகக் கொண்டு கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நிகழ்ந்த துரதிஷ்டவசமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஆட்கள் மற்றும் சொத்துக்கள் சார்பில் நட்டஈடு வழங்கும் செயற்பாட்டினை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.