2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுகத்தில் வடக்கு துறைமுகப் பிரதேசத்தின் அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்தல் - போக்குவரத்து துறையின் அபிவிருத்தி நோக்கங்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் கொழும்பு துறைமுகத்தின் வடக்கு பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டிலான சாத்தியத்தகவாய்வினைச் செய்யும் தேவைக்கு அமைவாக இந்த நோக்கம் கருதி விருப்பினைத் தெரிவிக்கும் பிரேரிப்புகளை கோருவதன் மூலம் பொருத்தமான மதியுரைக் கம்பனியொன்றைத் தெரிவு செய்வதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |