• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை கைத்தொழிற் பேட்டையின் III ஆம் கட்டத்தை நிறுவுதல்
- திருகோணமலை கைத்தொழிற் பேட்டையின் I ஆம் II ஆம் கட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, பிரேரிக்கப்பட்டுள்ள III ஆம் கட்டத்தை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.