2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தண்டனை வழங்கப்பட்டவர்களை இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்படைக்கும் பொருட்டு இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல் - இலங்கை நீதி மன்றம் ஒன்றினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் இடப்படும் தாய்லாந்து பிரசை ஒருவருக்கு அல்லது தாய்லாந்து நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் இடப்படும் இலங்கை பிரசை ஒருவருக்கு குறித்த தண்டனைக்குரிய மீதி காலத்தை தங்களுடைய நாட்டில் கழிப்பதற்கு இயலுமாகும் வகையிலும் அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டவர்களை இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்படைப்பது தொடர்பிலான உடன்படிக்கையொன்றை இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் செய்து கொள்வதற்கும் அவ்வாறு செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |