2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வளைகுடா பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிலைமை - சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேற்ஸ், எகிப்து, பஹரேன், யேமன் ஆகிய நாடுகளினால் கட்டார் குடியரசுடன் நிலவிய இராஜதந்திர உறவுகளை நிறுத்தியுள்ளதன் விளைவாக எழுந்துள்ள நிலமை பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |