2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சருவதேச வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நடைபெறும் கலாசார நிகழ்ச்சித்திட்டம் - இம்முறை இலங்கையில் நடாத்தப்படவுள்ள 2017 - சருவதேச வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நடாத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ள விசேட காலாசார நிகழ்ச்சித்திட்டமானது 2017 மே மாதம் 12 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபத்திலும் 2017 மே மாதம் 13 ஆம் திகதி "நெலும் பொக்குன" அரங்காட்டு மண்டபத்திலும் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை பற்றி உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்கள் அமைச்சரவைக்கு அறிவித்தார். |