• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர திண்மக் கழிவுகளை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக அறவீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
- கரதியான மற்றும் முத்துராஜவெல பிரதேசங்களில் தாபிக்கப்படவுள்ளதும் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளதுமான நகர திண்மக் கழிவுகள் மீள் பதனிடல் நிலையத்தையும் எதிர்காலத்தில் தாபிக்கப்படும் அத்தகைய நகர திண்ம கழிவுகள் மீள் பதனிடல் நிலையங்கள் ஊடாகவும் கழிவுகளை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அறவீட்டு முறையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.