2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அழிக்கமுடியாத நன்கொடை உறுதிகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் - அழிக்கமுடியாத நன்கொடை உறுதிகள் நன்கொடை பெற்றவர் நன்கொடை வழங்கியவருக்கு காட்டிய கடும் நன்றியுணர்வற்ற நிலைமையின் காட்டப்பட்ட கடுமையான .................... மீது உரிய அதிகாரம் கொண்ட நீதி மன்றமொன்றின் கட்டளையின் மீது மாத்திரம் இரத்துச் செய்யக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு வரையப்பட்டுள்ள "அழிக்கமுடியாத நன்கொடை உறுதிகளை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை" அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |