2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2017 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்றில் 69 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களை ஒழுங்கு செய்தல் - 2017 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்றில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மற்றும் உரிய நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |