2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிரதேசத்தில் வசிக்கும் காணியற்ற மக்களுக்கு வழங்குவதற்காக காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு ஆனமடுவை தென்னன்கூரியாவவத்தை காணியை மீண்டும் கையளித்தல் - ஆனமடுவ பிரதேச செயலாளரின் மேற்பார்வையின் கீழ் காணி கச்சேரியொன்றை நடாத்தி தெரிவு செய்யப்படும் இந்த பிரதேசத்திலுள்ள காணியற்ற மக்களுக்கு வழங்கும் பொருட்டு 9.6 ஹெட்டாயர் விஸ்தீரணமுடைய தென்னன்கூரியாவவத்தை காணியை காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு மீண்டும் கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |