2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் ஊதியங்களும் பிற படிகளும் - அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் முழுநேர அடிப்படையில் இந்த ஆணைக்குழுக்களுக்கான கடமைகளில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் போதுமான ஊதிய உரிமையினை அவர்களுக்கு வழங்குவதற்காக தற்போது செலுத்தப்படும் குறித்த ஊதியத்தை திருத்தும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|