2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பிரேரிப்பொன்றுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் "எழுச்சி பொலன்நறுவை நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின்" கருத்திட்ட முகாமைத்துவ நிறுவனமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையை நியமிப்பதற்கும் இந்தக் கருத்திட்டத்தின் கட்டட ஆலோசனை நோக்கத்திற்காக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தை நியமிப்பதற்கும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |