2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
68 ஆவது சுதந்திர தின வைபவம் - 2016 பெப்ரவரி 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 68 ஆவது சுதந்திர தின வைபவத்தை நடாத்துவது சம்பந்தமாக கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் பொருட்டும் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் உரிய அமைச்சர்களையும் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்று நியமிக்கப்படும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|