2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் பட்டறையொன்றை நிருமாணித்தல் - அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் பட்டறையொன்றை நிருமாணிக்கும் சாத்தியம் பற்றி ஆராய்ந்து, அதற்குரிய விரிவான திட்டங்களையும் சாத்தியதகவாய்வு அறிக்கைகளையும் தயாரிக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |