• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக பெறப்பட்ட கடன்கள்

- இலங்கை துறைமுக அதிகாரசபை அதன் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக பெற்றுக் கொண்டுள்ள கடன் தொடர்பிலான விபரமொன்றை சமர்ப்பிக்குமாறு அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த தகவலுக்கு அமைவாக இலங்கை துறைமுக அதிகாரசபையினால் இதுவரை செலுத்தபட வேண்டியுள்ள மொத்த கடன் நிலுவை சுமார் 215 பில்லியன் ரூபாவாகுமென்பது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.