• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிமன்ற நீதிபதிகளுக்கான சுகாதார காப்புறுதி முறையை நடைமுறைப் படுத்துதல்

- அனைத்து நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகளுக்கும் 35,000/- ரூபாவைக் கொண்ட வெளிவாரி சிகிச்சைகளுடன் 500,000/- ரூபாவுக்கான காப்புறுதியொன்றை வழங்குவதற்கும் இதற்கான பங்களிப்புத் தொகையினை 75 சதவீதத்தை அரசாங்கத்தினால் வகிப்பதற்குமாக நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.