2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொடர்பிலான விபரங்கள் - 2015 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொடர்பிலான விபரங்கள் பற்றி நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன்படல் எல்லை 1,780,000 மில்லியன் ரூபாவாகும். 205‑04‑30 ஆம் திகதிவரை பெறப்பட்ட கடன் அளவு பின்வருமாறாகும்:
|