• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டமும் ஏ 5 வீதியின் பதுளையிலிருந்து செங்கலடி வரையில் புனர்நிர்மாணித்தலும்

- மேற்போந்த கருத்திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் சருவதேச ஒபெக் நிதியத்துடன் மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் 27 கிலோமீற்றர் வீதியையும் ஏ 5 வீதியின் பதுளையிலிருந்து செங்கலடி வரையிலான வீதியை புனரமைப்பதற்குமான கருத்திட்டங்களுக்குத் தேவையான நிதியங்களை வழங்கும் பொருட்டினான உடன்படிக்கைகளை செய்து கொள்வது சம்பந்தமாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. .