• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு மேம்படுத்துகைக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- முல்லைத்தீவு, கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்தல், துப்பரவேற்பாட்டினை மேம்படுத்துதல் அத்துடன் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பணிகளை பலப்படுத்துதல் என்பவற்றை நோக்காகக் கொண்டு உலக வங்கி கடன் உதவி உட்பட இலங்கை அரசாங்கத்தின் நிதியினைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்போந்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அதற்குரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.