• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலஞ்சென்ற சியாமோபாளி மஹாநிக்காயவின் அஸ்கிரிய மஹா விகாரையின் மஹாநாயக்க அதிவணக்கத்திற்குரிய கீர்த்தி ஶ்ரீ தம்மதஸ்ஸி ரத்தனபால புத்தரக்கித்த மஹாநாயக்க தேரோ அவர்களின் மரணச் சடங்கு

- காலஞ்சென்ற சியாமோபாளி மஹாநிக்காயவின் அஸ்கிரிய மஹா விகாரையின் மஹாநாயக்க அதிவணக்கத்திற்குரிய கீர்த்தி ஶ்ரீ தம்மதஸ்ஸி ரத்தனபால புத்தரக்கித்த மஹாநாயக்க தேரோ அவர்கள் தேசிய மற்றும் சருவதேச ரீதியில் மெச்சத்தகு மத, சாசன, கலாசார, சமூக பணிகளை நிறைவேற்றிய சிரேட்ட தேரோ ஒருவராவதோடு, அவருடைய மரணச் சடங்கை பூரண அரச மரியாதையுடன் நடாத்துவதற்கும் மரணச்சடங்கு நடாத்தப்படும் 2015 ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்கதினமாகப் பிரகடனப் படுத்துவதற்குமாக புத்தசாசன அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.