2015-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிளிநொச்சி நெய்யரி துணைநிலையத்தை அபிவிருத்தி செய்தல் - யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிதியைப் பயன்படுத்தி கிளிநொச்சி நெய்யரி துணைநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்குவதற்காக மாண்புமிகு மின்வலு, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |