• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் துப்பரவேற்பாட்டு வசதிகளை (மலசலகூடம்) விருத்தி செய்தல்

- மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் துப்பரவேற்பாட்டு வசதிகளை விருத்தி செய்வதற்காக குடும்பம் ஒன்றுக்கு 50,000/- ரூபா என்னும் உச்சத்தின் கீழ் மலசலகூடம் ஒன்று வீதம் நிருமாணிக்கும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.