• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"Ceylon Tea Expo 2015” கண்காட்சியை இலங்கையில் நடாத்துதல்
- தேயிலைத் தொழில் இலங்கையில் வர்த்தக தொழிலொன்றாக அறிமுகப்படுத்தப் பட்டு 2017 ஆம் ஆண்டில் 150 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளமையினால், இந்த சந்தர்ப்பத்திற்கு ஒருங்கிணைவாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உட்பட தேயிலை தொழிலுடன் தொடர்புபட்ட சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் "Ceylon Tea Expo 2015” கண்காட்சியை 2015 ஆம் ஆண்டில் அல்ல 2017 ஆம் ஆண்டில் நடாத்துவதற்கும் இதன் மூலம் சருவதேச சந்தையில் இலங்கைத் தேயிலையை பிரபல்யப்படுத்துவதற்கு மேம்பாட்டு அணுகுமுறையொன்றை ஏற்பாடு செய்து கொள்வதற்கும் இலங்கை தேயிலை சார்பில் சருவதேச சந்தையில் உயர் விலையினைப் பெற்றுக் கொள்வதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.