• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பறவைக் காய்ச்சல் நோய் நாட்டில் பரவும் அபாயம்

- கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் தொண்டமான் அவர்களுக்கு தெரிய வந்ததன் பிரகாரம் தென்னிந்தியாவின் சென்னிநளா, அளபூசா மற்றும் கேரளா போன்ற கிராமங்கள் சார்ந்தவாறு பறவைக் காய்ச்சல் நோய் இருந்தமை தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இந்த நோய் பரவுவதை விசேடமாக விழாக்காலங்களில் கோழிப் பண்ணைகள் சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.