• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெறப்படும் நிதியின் மூலம் மெதிரிகிரிய நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

- இந்த நோக்கத்திற்காக நிதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த கருத்திட்டம் 2016 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ளது.