2014-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மெகாவோட் 3X300 கொள்ளளவைக் கொண்ட நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலைய கருத்திட்டத்தின் நிலையியல் மற்றும் வினைத்திறன் கொண்ட செயற்பாட்டிக்கு தொழினுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கும் சீனாவின் China Machinery Engineering Corporation இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடல் - இந்த இரண்டு நிறுவனங்களுக்குமிடையேயான மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்குரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |