2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முல்லேரியா தள வைத்தியசாலை மனையிடத்தில் இலங்கை தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சார்பில் உத்தியோகபூர்வ இல்லங்களை நிருமாணித்தல் - முல்லேரியா தள வைத்தியசாலை மனையிடத்தில் இலங்கை தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் சார்பில் உத்தியோகபூர்வ இல்லங்களை நிருமாணிப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்த மனையிடத்தில் பல்மாடி வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |