2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இனங்களுக்கிடையில் பரஸ்பர நட்புறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குறுத்தவதற்கான பொறிமுறையொன்றை வகுத்தமைத்தல் - கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் மூலம் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை மேம்படுத்துவது தொடர்பில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களின் தேசிய மட்டத்திலிருந்து வலய மட்டம் வரையிலான நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: |