2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2013 ஆம் ஆண்டிற்கான மேலதிக மாணவர்களை உள்வாங்கும் பொருட்டு பல்கலைக்கழகங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் - கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவின் விரிவுரை மண்டபம், வாசிப்பு மண்டபம், பல்பணி கேட்போர்கூடம் என்பவற்றுக்காக ஐந்து (05) மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட ஆகக்குறைந்த அனுசரணையான கேள்விதாரர்களிடமிருந்து ஆகக்குறைந்த கேள்வியை முன்வைத்த கேள்விதாரருக்கு வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |