2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொதுவான சக்தி துறையின் அபிவிருத்தியின்போது தொழினுட்ப மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் சீசெல்ஸில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மின்வலு, சக்தி அமைச்சுக்கும் சீசெல்ஸ் குடியரசின் சுற்றாடல் மற்றும் சக்தி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு இலங்கைக்கும் சீசெல்சுக்கும் இடையில் மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |