• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மாவட்ட செயலக கட்டடத்தொகுதியின் மீதியாய் உள்ள நிருமாணிப்பு பணிகளை பூர்த்தி செய்தல்

- உரிய கட்டடத்தின் மீதி 14 மாடிகளை நிருமாணிக்கும் பணிகளைப் பூர்த்தி செய்வதற்குரியதாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ. ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.