2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - பின்வரும் நோக்கங்களுக்காக மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (02) பிரேரிப்புகளுக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது : |