2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
க.பொ.த(சா/த) பரீட்சையில் கணிதபாடம் சித்தியடையாததன் காரணமாக கட்டாய கல்வி கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வெளியேற்றுவதை தடுத்தல் - க.பொ.த(சா/த) பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத பாடசாலை மாணவர்களை பாடசாலையில் தேக்கி வைத்துக் கொள்ளும் நோக்குடன் பின்வரும் விதத்தில் மேலும் வசதிகளை அளிப்பதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: |