• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டிலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் மேசை மற்றும் கதிரைப் பற்றாக்குறை

- மேசை மற்றும் கதிரை பற்றாக்குறை நிலவும் நாட்டின் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு மேசை மற்றும் கதிரை வழங்குவதற்காக 2015 - 2017 நடுத்தவணை கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பின் கீழ் 575 மில்லியன் ரூபா வழங்குவதற்காக கல்விச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.