2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு 12, சென்.செபஸ்டியன் கிராமத்திலுள்ள (குணசிங்கபுர) நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளின் உரிமையை "இறையிலி கொடையொன்றாக" தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குதல் - குணசிங்கபுர வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் மேற்போந்த வீடமைப்புக் கருத்திட்டம் உள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |