2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேராதனை, களனி, வயம்ப, மொறட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படும் கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல் - மேற்போந்த பல்கலைக்கழகங்களுக்கு உரியதான பின்வரும் நிருமாணிப்புக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: |