• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100 சதவீதமான மின்சார தழுவுகையின் பொருட்டு அவசர பொருட் கொள்வனவு

- 2005 - 2013 ஆம் ஆண்டுகள் காலப்பகுதிக்குள் அரசாங்கத்தினால் ஏழு (07) மாவட்டங்களுக்கு 100% மின்சாரமயமாக்கப்பட்டுள்ளன ஏனைய 18 மாவட்டங்களில் 100% மின்சாரமயமாக்கல்களை மேற்கொள்வதற்கான இலக்கை பூர்த்தி செய்யும் பொருட்டு தேவையான பொருட்களை வழங்குவதற்கு மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.