• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இரத்தினபுரி புலம்பெயர் வளநிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கையளித்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.