• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டம் (கட்டம் - I) நிருமாணிப்புக்கான கண்காணிப்பு அத்துடன் முகாமைத்துவ ஒத்துழைப்புக்கான மதியுரைஞர்களை நியமித்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நீர்வழங்கல் கருத்திட்டம் கட்டம் - I இன் மதியுரைச் சேவைகளை வழங்குவதற்கான கேள்வியை வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.