• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் நேபாளத்தின் ட்ரிபுவான் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இரு நாடுகளுக்குமிடையில்கல்வி பரிமாற்றம் உட்பட ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் நேபாளத்தின் ட்ரிபுவான் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை​கைச்சாத்திட்டமைக்கு தழுவு அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.