• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1000 ம் கிராமிய பாலங்களை நிருமாணிக்கும் கருத்திட்டம்

- 537 கிராமிய பாலங்களை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை ஐக்கிய இராச்சிய கம்பனியொன்றுக்கு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முழுநாட்டையும் தழுவியவாறு மீதி 463 பாலங்களின் நிருமாணிப்பு பணிகள் ஏற்கனவே நெதர்லாந்து வங்கியொன்றின் மூலம் நிதியிடப்படவுள்ள 105 மில்லியன் யூரோக்கள் பெறுமதிக்கு நெதர்லாந்துக்குக் கம்பனியொன்றுக்கு வழங்குவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.