2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரு நாடுகளுக்குமிடையில் இருபக்க உறவுகளை மேலும் பலப்படுத்து வதற்காகவும் தொழினுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காகவும் கொரியக் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை - இரு நாடுகளுக்குமிடையில் இருபக்க உறவுகளை மேலும் பலப்படுத்து வதற்காகவும் தொழினுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காகவும் கொரியக் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையேயான மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |